Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 11, Verse 49

மா தே1 வ்யதா2 மா ச1 விமூட4பா4வோ த்3ருஷ்ட்1வா ரூப1ம் கோ4ரமீத்3ருங்மமேத3ம் |

வ்யபே11பீ4: ப்1ரீத1மனா: பு1னஸ்த்1வம் த1தே3வ மே ரூப1மித3ம் ப்1ரப1ஶ்ய ||49||

மா தே—--நீ இருக்கக்கூடாது; வ்யதா—--பயப்படவோ; மா--—இல்லை; ச--—மற்றும்; விமூட-பாவஹ---- திகைக்கவோ; த்ருஷ்ட்வா—--பார்க்கும்பொழுது; ரூபம்----வடிவம்; கோரம்--—பயங்கரமான; ஈத்ரிக்—--இத்தகைய; மம--—என்னுடைய; இதம்--—இந்த; வ்யாபேத-பீஹி—--பயத்திலிருந்து விடுபட்டு; ப்ரீத-மனாஹா—--மகிழ்ச்சியான மனதுடன்; புனஹ—--மீண்டும்; த்வம்—--நீ; தத் ஏவ—--அதுவே; மே---என்; ரூபம்---- வடிவத்தை; இதம் --—இது; ப்ரபஶ்ய—--காண்பாய்

Translation

BG 11.49: என்னுடைய இந்த பயங்கரமான வடிவத்தைக் கண்டு பயப்படவோ, திகைக்கவோ வேண்டாம். பயத்தில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியான இதயத்துடன், மீண்டும் ஒருமுறை என் தனிப்பட்ட வடிவில் என்னைப் பார்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனை தொடர்ந்து சமாதானப்படுத்துகிறார், பயப்படுவதை விட, ப்ரபஞ்ச வடிவத்தின் தரிசனத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியத்தை உணர வேண்டும் என்று அவரிடம் கூறுகிறார். மேலும், அவர் அர்ஜுனனிடம் தனது தனிப்பட்ட தோற்றத்தை மீண்டும் பார்க்கவும், பயத்தை போக்கவும் கூறுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
11. விஸ்வரூப தரிசன யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!